நானும் ஒருத்தி

 படிக்கும் போது

யார் (ஆசிரியர்) கண்ணிலும் 

படக் கூடாது என்று

பயந்து மறைந்து 

படித்து முடித்தவுடன்

பல்கலைக்கழகமோ

பள்ளி

பக்கமோ

போகும் போது

யாராவது (ஆசிரியர்) கண்ணில் 

பட மாட்டார்களா

என 

எண்ணுபவர்களில்

நானும் ஒருத்தி!


Comments

Popular posts from this blog

நட்பின் பிரிவு

துரத்தும் நினைவுகள்

மனம்