மனம்

 ஒவ்வொரு நாளிலும்

இரு செயல்கள்

நடைபெறுகின்றன

ஒன்றின் விளைவு

கண்ணீராகவும் - மற்ற

ஒன்றின் விளைவு

சிரிப்பாகவும்

இடம்பெறுகின்றன

கண்ணீரின் விளைவை

துன்பம் 

என்றும்

சிரிப்பின் விளைவை

இன்பம் 

என்றும்

பெயரிடப்படுகின்றன

யாவையும்

ஒரே நிகழ்வுகள் தான் 

ஆனால் 

இத்தனை பெயர்கள்

நிர்ணயித்தது

ஒரிரு மனம் தான்

ஆம்

யாரோ ஒரிரு

மனிதர்களின் 

மனம் தான்

தீர்மானித்து இருக்கின்றன 

இவை தான் 

இன்பம் 

துன்பம்

என்று!



Comments

Popular posts from this blog

நானும் ஒருத்தி

வார்த்தை

எம் தலைவன் 🥰