முன்னொரு காலத்தில்
"மூடாத வாசல் அது
விருந்தோம்பல் பேசும்
எந்நாளும் இங்கே அட
சந்தோசம் தான்
கண்ணீரை கண்கள் என்றும்
பார்த்ததில்லை
ஏன் மண் மீது சொர்க்கம் இது
தான்"
Once upon a time
என்று சொல்வார்களே
என் வாழ்வும்
ஒருகாலத்தில்
இப்படிதான்
வாழ்க்கையை
வாழ்ந்தேன் - இவ்
வரிகள் இல்லை
வரிகளை
கேட்கிறேன் - அவ்
வாழ்க்கையில்லை
Comments
Post a Comment