முன்னொரு காலத்தில்

 "மூடாத வாசல் அது

விருந்தோம்பல் பேசும்

எந்நாளும் இங்கே அட

சந்தோசம் தான்

கண்ணீரை கண்கள் என்றும்

பார்த்ததில்லை

ஏன் மண் மீது சொர்க்கம் இது

தான்"

Once upon a time

என்று சொல்வார்களே

என் வாழ்வும்

ஒருகாலத்தில்

இப்படிதான்

வாழ்க்கையை

வாழ்ந்தேன் - இவ்

வரிகள் இல்லை

வரிகளை 

கேட்கிறேன் - அவ்

வாழ்க்கையில்லை

Comments

Popular posts from this blog

நானும் ஒருத்தி

வார்த்தை

எம் தலைவன் 🥰