ஆசைகள்

 நினைப்பதெல்லாம் நடப்பதுண்டு

ஆனால்

எதற்காக நினைத்தோமோ

எப்போது நடக்க வேண்டும்

என்று நினைத்தோமோ

அப்போது நிகழாமல்

போகிறது

அந்நிகழ்வை கடக்கையில் 

நிலையோ மௌனத்தின்

நிழலாகி விடுகிறது 

Comments

Popular posts from this blog

நட்பின் பிரிவு

துரத்தும் நினைவுகள்

மனம்