சிலரின் பிரிவு

 எங்கிருந்தோ வந்தார்கள்

என்றேனும் ஒரு நாள் பிரிந்து விடுவார்கள்

என்றோ ஒரு நாள் தான்

ஆனாலும் 

ஏன் தான் வந்தார்கள்

இவ்விடத்தில் நூறு 

பேர் இருப்பின்

அதிலோன்றாக 

இல்லாமல் இதயத்திற்கு

நெருக்கமானது ஏனோ

இத்தனை நாள் கடந்த

நிகழ்ந்தவை கூறுகிறது

என்றோ ஒரு 

நாள் பிரிவென்று

என்றாலும்

மனம் கவலை கொள்கிறது

இன்றிலிருந்தே...

பழக்கம் வழக்கங்கள்

ஆகும் என்ற நம்பிக்கை சென்று

அவ்வழக்கம் நிகழ போகிறது 

என்று இன்றே

வலி மிகுகிறது...

Comments

Popular posts from this blog

நானும் ஒருத்தி

வார்த்தை

எம் தலைவன் 🥰