நாமு💔

 

பறவையே எங்கு இருக்கிறாய்?

பறந்து சென்று

வலி கொடுக்கும்

கடவுளுக்கும் ஏதேனும்

வலி இருக்குமென

வரிகளால் வலி நீக்க

சென்றீரோ

தாங்கள் இருந்த போது

நான் சிறு பிள்ளை

தங்களை அறிந்த போது

தாங்கள் இல்லை

மீண்டும் இம்பூமிக்கு

வாருங்கள்

வரும் வாழும்

தலைமுறைக்கு

வலிமை யாதென 

உணரவைக்க 

Comments

Popular posts from this blog

நானும் ஒருத்தி

வார்த்தை

எம் தலைவன் 🥰