செயலால் மனதில் நிறைந்தவன் வல்வெட்டித்துறையில் வாழ்க்கை தொடங்கிய கரிகாலன் இவ்வளவு பெரிய பேரியக்கத்தை எழுப்பிய தலைவன் - இவராயென எதிரியையும் எண்ண செய்த புதிரன் தன் இயக்கத்தில் அனைவர் பற்றியும் அறிந்து அவர்களே அறியா வண்ணம் அவர்கள் குடும்பத்திடம் நலம் செய்தி தரும் கள்வன் வானம் என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா? - என கேட்குமிடத்தில் - என்றோ பதில் கூறிவிட்டேன் எனும் கம்பீரமுடையவன் முப்படை அமைத்த தமிழன் - புற முதுகு காட்டாத புறநானூற்று வீரன் பல தமிழர்களை ஒன்றினைத்த தமிழானவன் அனைத்திற்கும் மேல் அவன் உயிரானவன் தலைவன் ஒருவனே தலைவன் ஒருவனே அவன் எம் பிரபாகரனே!